வியாழக்கிழமை, ஏப்ரல் 10, 2025
வியாழக்கிழமை, ஏப்ரல் 10, 2025

Home 2025

Yearly Archives: 2025

தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்தாரா?

Claim: ஏப்ரல் 4ஆம் திகதி தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்திருந்தார்.Fact: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பொருத்தமற்ற சாதாரண உடை அணிந்திருந்ததாக பரவும் புகைப்படங்கள் தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தை அவர் சென்றடைந்தவுடன் எடுக்கப்பட்டவை. பிம்ஸ்டெக் மாநாட்டின் உத்தியோகபூர்வ நிகழ்வுகளுக்கு அவர் புடவை அணிந்து சென்றார். கடந்த...

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினாரா? 

Claim: அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.Fact: அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும், ஆனால் அதை உடனடியாக செயற்படுத்த முடியாது, அதற்குரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது நாட்டில், குறிப்பாக தமிழ் சமூகங்களிடையே நீண்ட காலமாக முக்கிய பேசுபொருளாகவுள்ளது....

வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவறையைத் திறந்து வைத்தாரா?

Claim: கழிவறையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கலந்து கொண்டார்.Fact: வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் கழிவழறையைத் திறந்து வைத்ததாக பரவும் தகவல் தவறானது. இந்த புகைப்படங்கள் உண்மையில் 2019 ஆம் ஆண்டு பொலன்னறுவை பிரதேசத்தில் நடந்த சமூக நலன்புரி நிகழ்வொன்றில் எடுக்கப்பட்டவை. சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என்பதை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதா?

Claim: இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.Fact: ஸ்டார்லிங்க் இணைய சேவையின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை, ஆனால் நாட்டின் தரவு மற்றும் தொடர்பாடல் தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு(TRCSL), அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோரின் கூற்றுப்படி, ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டமிட்டபடி ஏப்ரல்...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் குறித்து பரவும் தகவல் உண்மையா?

Claim: இவ்வருட க.பொ.த சாதாரண தர விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதோடு பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் 08 மேலதிக மதிப்பெண்கள் வழங்கப்படுவதுடன், தரப்படுத்தல் எல்லைகள் 10 மதிப்பெண்களால் குறைக்கப்பட்டுள்ளன.Fact: வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் மேலதிக மதிப்பெண்கள் குறித்த இந்த கூற்றுக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற எந்த முடிவுகளையும் தாம் அறிவிக்கவில்லை என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி...

பொலிஸில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாலந்தா கல்லூரி பாராட்டியதா?

Claim: 2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பிடியாணை பெற்றிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாமே பொலிஸாரிடம் சரணடைந்தமைக்காக நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.Fact: இந்த கூற்று தவறானது. நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அத்தகைய எந்த அறிவிப்பையும் பகிரங்கமாக வெளியிடவில்லை. 2023ஆம் ஆண்டு W 15...

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என பகிரும் தகவல் உண்மையானதா? 

Claim: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள்.Fact: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்கள் என்று பரவும் புகைப்படங்கள் தவறானவையாகும். இப்புகைப்படங்கள் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து எடுத்த மகா கும்பமேளாவின் புகைப்படங்களல்ல. அவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (ISRO) வெளியிடப்பட்ட புகைப்படம் மற்றும் நாசா விண்வெளி வீரர் டொனால்ட் பெட்டிட்...

அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான வைத்தியர் என்னும் புகைப்படம் உண்மையா?

Claim: அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மருத்துவரின் புகைப்படம்.Fact: இது தவறான தகவல். இப்புகைப்படங்களில் காணப்படும் நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர் வைத்தியர் அல்ல. இவர் நன்கு அறியப்பட்ட சுகாதார கருத்துக்களை பகிரும் பிரபலமான "Health Influencer" ஆவார். பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. கடந்த வாரம் 10ஆம் திகதி திங்கட்கிழமை...

இலங்கையில் விளைந்த இராட்சத கரட், அன்னாசி மற்றும் பலாப்பழம் ஆகியவற்றை காட்டும் காணொளிகள் உண்மையானவையா?

Claim: நுவரெலியா, கம்பஹா மற்றும் கேகாலையில் விளைந்த மிகப்பெரிய இராட்சத அளவிலான கரட், அன்னாசி மற்றும் பலாப்பழத்தைக் காட்டும் காணொளிகள்.Fact: இந்த மூன்று விதமான காணொளிகளும் AI தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை. இலங்கையின் நுவரெலியாவில் விளைந்த மிகப்பெரியளவிலான கரட், கம்பஹாவில் விளைந்த பிரம்மாண்டமான அன்னாசிப்பழம் மற்றும் கேகாலையில் வளர்ந்த இராட்சத அளவிலான பலாப்பழம் ஆகியவற்றை விவசாயிகள் பெருமையுடன் காண்பிப்பதைக் காட்டும் காணொளிகள் "உண்மையானவை" என பேஸ்புக்,...

பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பை எதிர்த்து மகிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதா?

Claim: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைப்பை குறித்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.Fact: இந்த கூற்று தவறானது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 19 ஆம் திகதியன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடந்த...