Home 2024
Yearly Archives: 2024
பிரதமர் ஹரினி அமரசூரிய கலாநிதி பட்டம் பெறவில்லை என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையா?
Claim: பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு கலாநிதி பட்டம்/PhD இல்லை.Fact: ஹரினி அமரசூரிய இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
"இலங்கையின் தற்போதைய பிரதமரும், அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியும் (NPP) கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியது போல், ஹரினி அமரசூரிய PhD அல்லது கலாநிதி பட்டம் பெற்றிருக்கவில்லை," எனக் கூறி பிரதமரின் கல்வித்தகுதியை...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமர் ஹரினி அமரசூரிய அறிவித்தாரா?
Claim: தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார்.Fact: இந்த செய்தி போலியானது என பிரதமரின் ஊடகச் செயலாளர் திருமதி எஸ்.விஜிதா பஸ்நாயக்க உறுதிப்படுத்தினார்.
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை இனி நடாத்தப்படாது என பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரினி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்ததாகவும் அவர் இந்நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளதாகவும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில்...
இலங்கை மத்திய வங்கி மேலதிக பணத்தை அச்சிடுவதால் நாட்டின் புதிய அரசாங்கம் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடிக்கான ஆபத்தில் உள்ளதா?
Claim: இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் 100 பில்லியன் இலங்கை ரூபா அச்சிடப்பட்டது.Fact: வர்த்தக வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் பணப்புழக்கத்தை பேணுவதற்காக மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளினூடாக வழமையான முறையில் ‘பணம் வெளியிடப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி 100 பில்லியன் இலங்கை ரூபாய்களுக்கும் அதிகமான தொகையை "அச்சிடுகிறது" என குற்றம் சாட்டி பல சமூக ஊடக பயனர்கள் ட்விட்டர், டிக்டொக் மற்றும்...
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுமதி வழங்கினாரா?
Claim: மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வ கடிதமொன்று வெளியிடப்பட்டது.Fact: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த கடிதம் போலியானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வருடம் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுமதி வழங்கியதாகக் கூறி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்று சமூக...
இலங்கையின் புதிய 5,000 ரூபா நாணயத்தாளில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் அச்சிடப்பட்டுள்ளதா?
Claim: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள்Fact: புதிய நாணயத்தாள்கள் எதுவும் அச்சிடப்படவில்லை என்பதை அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் முகத்துடன் கூடிய புதிதாக அச்சிடப்பட்ட 5,000 ரூபா நாணயத்தாள் என சமூக ஊடகங்களில் ஒரு படம் பரவி வருகிறது. இந்த பதிவு பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் டிக்டொக் உள்ளிட்ட பல்வேறு...
“கும்பகர்ணனின் வாள்” என வைரலாக பகிரப்படும் AI படங்கள்!
Claim: இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள்Fact: செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட படங்களை.
நான்கு புகைப்படங்களைக் கொண்ட ஒரு காணொளி, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய வாளொன்றுக்கு அருகில் இருப்பதைக் காட்டுகிறது. இந்த வாள் இந்து காவியமான ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்ணனின் வாள் என்று பயனர்கள் கூறுகின்றனர்.இது தொடர்பில் டிக்டொக்கில் காணக் கிடைத்த பதிவொன்றினை இங்கு மற்றும் இங்கு...
பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் சேனாரத்ன போட்டியிடுகின்றாரா?
Claim: பாராளுமன்ற தேர்தலில் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்ன தேசிய மக்கள் சக்தியின் சார்பாக போட்டியிடுகின்றார் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.Fact: தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அஷேன் களமிறங்கவில்லை. சுயேட்சை குழு சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட அஷேனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வீடியோவிலுள்ள அஷேனின் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு அவர் அணிந்துள்ள டீசேர்டில் தேசிய மக்கள் சக்தியின் பெயரும் சின்னமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற...
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் உலக தபால் தினத்திற்காக வெளியிடப்பட்டதா?
Claim: பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட இரண்டு முத்திரைகள், உலக தபால் தினத்திற்காக தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது.Fact: இது தவறான கூற்றொன்றாகும். பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் முகங்களைக் கொண்ட முத்திரைகள் அவர்களுக்கு பிரத்தியோகமான தனிப்பட்ட நினைவுப் பொருளாக தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது. இந்த முத்திரைகள் பொதுமக்களின்...
தற்போதைய ஜனாதிபதி, பிரதமரினால் நாட்டைக் காப்பாற்ற முடியாது என சந்திரிக்கா குமாரதுங்க கூறினாரா?
Claim: தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரால் நாட்டை காப்பாற்ற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்Fact: இக்கூற்று பிழையாக வழிநடத்துகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் நாட்டைக் காப்பாற்றும் திறன் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கருத்துக் கூறவில்லை. 1956ஆம் ஆண்டு தனது தந்தை ஆற்றிய...
5,000 ரூபா நாணயத் தாள் இலங்கையில் இனி சட்டப்பூர்வமாக செல்லாதா? உண்மை என்ன?
Claim: இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி சட்டபூர்வமாக பாவனையில் இல்லைFact: இது பொய்யான தகவல் என இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியது
இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் இனி பாவனையில் இல்லை என்ற பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. டிக்டொகில் @hatton.suresh எனும் கணக்கில் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ள இந்த பதிவிற்கு...